“Cura Italia” ஆணை: 100 முதல் 600 யூரோக்கள் வரை சலுகைகள் வழங்கப்படும்.
கொரோனாவைரசின் அவசர நிலை காரணமாக மார்ச் மாதம் அரசினால் Cura Italia ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொற்றுதலின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு…
கொரோனாவைரசின் அவசர நிலை காரணமாக மார்ச் மாதம் அரசினால் Cura Italia ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொற்றுதலின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 29-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 97.689. நேற்றிலிருந்து 5.217 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+5,6%). இவற்றில்:…
28/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.
28 – 29 இடையிலான இரவில், நிலையான நேரத்திலிருந்து கோடை நேரத்திற்கு மாற்றப்படும். எனவே, கடிகார முற்களை 60 நிமிடங்கள்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 92.472. நேற்றிலிருந்து 5.974 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+6.9%). இவற்றில்:…
கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களுக்காக 31 மார்ச் இத்தாலி முழுவதும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரசபை தலைவர்களும் 12…
கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பின்பு உறுதியான உதவிகள் வழங்கப்படவில்லை என இத்தாலி அரசாங்கம் ஏமாற்றமடைந்தது….
27/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே. IBCTamil தொலைக்காட்சி நடாத்திய…
இன்று உயர் சுகாதார நிறுவனத் (Istituto Superiore di Sanitá – ISS) தலைவர் Silvio Brusaferro Romaவில் நடைபெற்ற…
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும்…