இத்தாலி ரெச்சியோ எமிலியா நகரில் நடைபெற்ற ஆசிரியர் செயலமர்வு 2025
இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரதேச திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, ஞாயிற்றுக்கிழமை 02/11/2025 அன்று…
இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரதேச திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, ஞாயிற்றுக்கிழமை 02/11/2025 அன்று…
தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர், பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு,…
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் 26/10/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழியில் அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட அறிவாடல் இறுதிப் போட்டியில்…
சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க வேண்டும் என. தமிழினத்திற்கு ஒளி கொடுத்து தன்னை…
வீரப்பெண்ணாகவும் தமிழ்ப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சாதனை படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு…
“உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு…
ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலை 4 இல் இடம் பெற்ற வாணி விழா2025 நிகழ்வில் இருந்து பதிவுகள்.
புதிய புதிய ஆற்றல்களை நம்மிடத்தே உண்டாக்குகின்ற தன்மை படைத்த ராத்திரியான நவராத்திரியின் கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களைத் தருகின்ற…