முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இத்தாலி பலெர்மோவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

சிங்கள பேரினவாத அரசினாலும் வல்லாதிக்க சக்திகளாலும் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் மே 18. இந்நாளை தமிழினம் மறக்கவோ மன்னிக்கவோ…

இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 16/05/2026 சனிக்கிழமை இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் Piazza della Vittoria,…

இத்தாலி பியல்லாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

முள்ளிவாய்க்கால் மே 18 இன், 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2026 இன்று, இத்தாலி, பியல்லா மாநகரில் “முள்ளிவாய்க்கால்…

இத்தாலி ஜெனோவாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நடந்தேறி 17 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம்…

இத்தாலி பலெர்மோவில் நாட்டுப்பற்றாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், திலீபன் தமிழ்ச்சோலை பலெர்மோ நிர்வாக உறுப்பினராகவும் தன்னலம் கருதாது இறுதிவரை மாந்தநேயத்துடன் பல பணிகளை…

இத்தாலி போலோனியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 17/05/2026 இன்று, இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.மேற்படி…

இத்தாலி பாடசாலையில் தமிழின அழிப்பு தொடர்பான கருத்தூட்டல்

வல்திலானா நகரசபையின் அனுசரணையுடன் 15/05/2025 இன்று இத்தாலி Triveroவில் உள்ளIstituto Comprensivo Valdilana-Pettinengo (Sec. I grado Ronco (Trivero)-…

அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு -இத்தாலி பலெர்மோ

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ…

உங்கள் கவனத்திற்கு