தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- இத்தாலி மேற்பிராந்தியம்
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, 13/12/2025 இன்றுபேரிடர்கால உதவியாக “உறவை வளர்ப்போம்”எனும் தொனிப்பொருளில் இத்தாலி மேற்பிராந்தியத்தில் வாழும் தாயக…
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, 13/12/2025 இன்றுபேரிடர்கால உதவியாக “உறவை வளர்ப்போம்”எனும் தொனிப்பொருளில் இத்தாலி மேற்பிராந்தியத்தில் வாழும் தாயக…
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்குஇன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கடற்கரைச்சேனை,சம்புக்களி,சந்தோசபுரம்,சீதனவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…
முத்துத் தமிழ் நித்திரையிலும் எத்துணைச் சொத்துத் தான். புத்துலகம் செல்லச் சித்தரப் புரவியாகும் வித்துவப் பல்லக்கு.எத்தகு வேளையும் புத்துணர்வு தரும்…
முத்து விழா ஜெனோவா மாநகரில் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை 30 ஆவது ஆண்டு விழாவை எதிர்வரும் 07/12/2025 ஞாயிற்றுக்கிழமை முத்தமிழால்…
இத்தாலி மேற்பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த ஜெனோவா , பியல்லா, மாந்தோவா, வெரோனா, ரெச்சியோ எமிலியா, போலோனியா, ரோம், நாப்போலி நகரங்கள் ஒன்றிணைந்த…
தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025, 27.11.2025…
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு,சாதாரண மரண நிகழ்வு அல்ல,எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே…
இத்தாலியில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் வழமைபோன்று அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள திலீபன் தமிழ்ச்சோலைகளில் இடம்பெற்றது…
இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரதேச திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, ஞாயிற்றுக்கிழமை 02/11/2025 அன்று…
தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர், பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு,…