தலையங்கம்

தலையங்கம்

இத்தாலி லிகூரியா தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு !

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக இத்தாலி லிகூரியா தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பில் 06/02/2025 வியாழன் முல்லை மாவட்டம் தேவிபுரம்…

அனைத்துலகத் தமிழ்மொழி அரையாண்டுத்தேர்வு2025 – இத்தாலி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டு எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (25.01.2025) அன்று இத்தாலி தமிழ்க்…

ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலையில் இடம்பெற்ற பொங்கல் விழா

ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலையில் 18.01.2025 அன்று பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. திலீபன் தமிழ்ச் சோலையின்…

இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்ட தமிழர் விழா 2025

இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர் விழாவானது ஞாயிற்றுக்கிழமை (19/01/2025) அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. கலை…

தமிழர் விழா 2025 ஜெனோவா

மதங்களைக் கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் தனிப்பெரும் விழாவான தமிழர் திருநாளாளில் தைமகளை வரவேற்று ஜெனோவா வாழ் ஈழத்தமிழ் உறவுகள்…

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு கிடைக்கப் பெற்ற உங்கள் அன்பளிப்பு.

அனைவருக்கும் வணக்கம்,இத்தாலி தமிழ் கல்விச்சேவைக்கு 5×1000 ஊடாக எம் தமிழ் உறவுகளும், இத்தாலிய மற்றும் ஏனைய நண்பர்களும் வழங்கிய பங்களிப்பால்…

இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் நடைபெற்ற ஒளிவிழா 2024

இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் நடைபெற்ற ஒளிவிழா 2024 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகளின் பதிவுகள் சில.. போலோனியா பலெர்மோ பியல்லா…

இத்தாலியில் தேசத்தின் குரலின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2024 சனிக்கிழமை…

உங்கள் கவனத்திற்கு