தலையங்கம்

தலையங்கம்

இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் நடைபெற்ற ஒளிவிழா 2025

இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் நடைபெற்ற ஒளிவிழா 2025 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகளின் பதிவுகள் நாப்போலி பலெர்மோ ரெச்சியோ எமிலியா…

இத்தாலி பியல்லாவில் நடைபெற்ற ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், ஒளி விழாவும்.

தென்கிழக்கு ஆசியாவையே பேரவலத்துக்குள்ளாகிய ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான 21ம் ஆண்டு வணக்க நிகழ்வு 27-12-2025 சனிக்கிழமை மாலை…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – இத்தாலி மேற்பிராந்திய வாழ் தமிழ்மக்கள்

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் பிரதேசத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு 26.12.2025 அன்று அரிசி,…

இத்தாலி ஜெனோவாவில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .

ஆறாத வடுவாய் உள்ளத்தில் கண்ணீர் மல்கி நிற்கின்ற நாளாக 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடைபெற்று கடந்தாலும் இயற்கை…

இத்தாலி பலெர்மோவில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .

பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற, தென்கிழக்காசியாவையே பேரவலத்துக்குள்ளாக்கிய ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவு வணக்க…

இத்தாலி பலெர்மோ வாழ் தமிழ்மக்கள் வழங்கிய தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 24/12/2025 அன்று இத்தாலிநாட்டின் பலர்மோவில் உள்ள தாயக தமிழ் உறவுகளின் பேராதரவோடு மன்னார்…

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை…

இத்தாலி பலெர்மோ மாநகரில் ஆசிரியர் செயலமர்வு 2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையால் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, 14/12/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தமிழீழத்தின் முதல்…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- இத்தாலி மேற்பிராந்தியம்

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, 13/12/2025 இன்றுபேரிடர்கால உதவியாக “உறவை வளர்ப்போம்”எனும் தொனிப்பொருளில் இத்தாலி மேற்பிராந்தியத்தில் வாழும் தாயக…

இத்தாலி பலெர்மோ வாழ் உறவுகளின் தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்குஇன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கடற்கரைச்சேனை,சம்புக்களி,சந்தோசபுரம்,சீதனவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…