தலையங்கம்

தலையங்கம்

இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலைகளில் தமிழர் திருநாள் 2024

இத்தாலி நாட்டில் வாழும் எம் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ்க் கல்வியை கொண்டு சேர்ப்பதையும்,மொழியின் இருப்பின் அகத்தியத்தை கருத்தில் கொண்டும் கடந்த…

ரெச்சியோ எமிலியாவில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்ட தமிழர் விழா 2024

ரெச்சியோ எமிலியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இளையோர் அமைப்பினருடன் இணைந்து 14/01/ 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று “றிவால்டா” எனு‌ம்…

தமிழர் விழா 2024 நாப்போலி

மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஓர் இனமக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு,…

இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்ற வெள்ள நிவாரணப்பணி

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை…

இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்ற வெள்ள நிவாரணப்பணி

தற்போது நிலவிவரும் மோசமான காலநிலையால் ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் தமிழர் தாயகம் என்றுமில்லாதவாறு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாயக மக்கள்…

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் .

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு பலெர்மோ…

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டி

இத்தாலியில் இடம் பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டியில் வழமை போன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த…

இத்தாலி மேற்பிராந்தியத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023

இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா  நகரில் 03/12/2023 அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது. முதலில்…

இத்தாலியில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023

இத்தாலி – பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023, 27.11.2023 திங்கட்கிழமை Don Orione…

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை 

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக…