புதிய சுய அறிவிப்புப் படிவம் (AUTODICHIARAZIONE), உள்துறை அமைச்சகத்தின் புதிய படிவம்.
இன்று மார்ச் 17 அன்று உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட வெளியே செல்பவர்களுக்கான புதிய படிவம், ஒரு முக்கியமான கூடுதல் பகுதியை…
இன்று மார்ச் 17 அன்று உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட வெளியே செல்பவர்களுக்கான புதிய படிவம், ஒரு முக்கியமான கூடுதல் பகுதியை…
அவசரகால நெறிமுறைகள் வெற்றிபெற்றால் தொற்றுதலின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெறிமுறைகளின் கடைபிடித்தலை இப்பொழுது நிறுத்தி விட்டால் நிலைமை இன்னும்…
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் மக்கள் அத்தியாவசியம் இன்றிப் பிரவேசிப்பதற்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வொன் டெர்…
கொரோனாவைரசினால் உலகளவில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகமாக உள்ளது. இதுவரை, மொத்தமாக 173.320 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில உலக…
இத்தாலியின் 62% மக்கள் அவசரகால நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் . மறு பக்கம் இந்த நெறிமுறைகளை மதிக்காத மக்களும் உண்டு. இது…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 16-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 27.980. நேற்றிலிருந்து 3.233 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு முக்கியமான விடயம். தினசரி, வைரசால் தாக்கப்பட்டவர்களின்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 24.747. நேற்றிலிருந்து 3.590 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்….
முதல் தடவையாக ஒரு இக்கட்டான நிலைமையில் வாழும் நாம், இது ஒரு தற்காலிக நிபந்தனை என்பதை நினைவில் கொண்டும், இத்தாலி…
புதிய கொரோனா வைரசு வயதானவர்களை மட்டுமே பாதிக்கின்றதா அல்லது இளையோர்களையும் பாதிக்கின்றதா? இது அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. வயதானவர்களை மட்டுமல்லாமல்…