முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

காய்ச்சல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இக் கடுமையான நாட்களில்,காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருக்கும் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். இப்படியான தருணங்களில்…

24.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 69.176. நேற்றிலிருந்து 5.249 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+8,2%)….

மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione)!!

முக்கிய அறிவித்தல்:வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை…

இத்தாலியின் வைரசால் தாக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் வீதாசாரம் சீனாவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம்.

இத்தாலி தேசிய மருத்துவ அமைப்பின் (Federazione nazionale degli Ordini dei medici (- Fnomceo) எண்ணிக்கைப்படி 23 மார்ச்…

23.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 63.927. நேற்றிலிருந்து 4.789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

22 மார்ச் அன்று தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Lombardia மாநிலத்திற்கு…

அரசாங்க ஊடரங்குச் சட்டங்களுக்கு மேலாக மாநில ஆளுநர்களின் இறுக்கமான நெறிமுறைகள்.

பிரதம அமைச்சர் Giuseppe Conte அறிவித்த புதிய நெறிமுறைகளுக்கு மேலாக சில மாநிலங்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்திருக்கின்றார்கள். அரசாங்கம் கொண்டு…

ஒரு நகராட்சியிலிருந்து இன்னொரு நகராட்சிக்கு செல்வதற்கானத் தடை

நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசரத் தேவைகள் அல்லது சுகாதாரக் காரணங்களைத் தவிர பொது அல்லது தனியார் போக்குவரத்து வழிகள் மூலம்…

22.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 59.138. நேற்றிலிருந்து 5.560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

Carta famiglia 2020: அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் சலுகைகளைப் பெற புதிய வசதி.

அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு உதவ அரசு மேற்கொண்ட Carta famiglia எனும் வசதியை மார்ச் 18 2020 முதல்…

உங்கள் கவனத்திற்கு