Tamil

அனைத்து மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளையும் ஒப்பிடும் பொது இணையப் பதிவகம்

மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளை ஒப்பிடும் ஒரு புதிய சேவை. இது மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஒழுங்குமுறை ஆணையமான Areraவால்…

23.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 229,327. நேற்றிலிருந்து 669 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

முக்கிய அறிவித்தல்: அவசர வருமானத்திற்கு (Reddito di emergenza) நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்

அவசர வருமானத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை INPS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் Nunzia Catalfo அதை அறிவித்துள்ளார். இன்று காலை…

22.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 228,658. நேற்றிலிருந்து 652 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

21.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 228,006. நேற்றிலிருந்து 642 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

கட்டம் 2: நகரங்களில் உருவாகிய பெரும் கூட்டங்கள்

இத்தாலி முழுவதும் முடக்கநிலை தளர்த்தப்பட்டதோடு, மதுக்கடைகள் மற்றும் இரவு கிளப்புகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், கொரோனாவைரசு எதிர்ப்பு விதிகளை மதிக்கும்…

20.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 227,364. நேற்றிலிருந்து 665 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

Rilancio ஆணையின் சலுகைகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது

Rilancio ஆணை மே 19 அன்று இத்தாலியின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (gazzetta ufficiale) வெளியிடப்பட்டது. இத்தாலியர்களுக்கு ஆதரவாக பல வகையான…

கட்டம் 2க்கு வல்லுநர்களின் பரிந்துரைகள்

Bar, கடற்கரை, நண்பர் வீடு, மேசைகளுக்கிடையில் ஒரு மீட்டர் தூரம். நாம் பாதுகாப்பாக உணர முடியுமா? வைரசு, தொற்றுநோய் மற்றும்…

தமிழின அழிப்பு நாளுக்கு தமிழ் இளையோர்களின் திட்டங்கள்

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளி அல்ல! சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்த கோர இனப்படுகொலையானது உச்சத்தை எட்டி 11…

உங்கள் கவனத்திற்கு