முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

14.10.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-10-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 372,799. நேற்றிலிருந்து 7,332 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.0%). இவற்றில்:…

அரசாங்கத்தின் புதிய ஆணை

கொரோனாவைரசுத் தொற்றுதலின் அதிகரிப்பின் காரணமாக இன்று, 13/10/2020, இத்தாலிய அரசாங்கம் ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அதன் அம்சங்கள் இங்கே….

13.10.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-10-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 365,467. நேற்றிலிருந்து 5,898 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.6%). இவற்றில்:…

12.10.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-10-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 359,569. நேற்றிலிருந்து 4,619 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.3%). இவற்றில்:…

இத்தாலி மேல்பிராந்திய தமிழ் மொழித்தேர்வு 2020

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் நடாத்தப்படும் அனைத்துலகத் தேர்வானது கடந்த யூன் மாதம் கொறோணா…

சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” என்று பெண்ணின் பிறப்பையே பெரும் பேறாய் கருதிப்பாடினார் கவிமணி தேசிக…

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

காலம் காலமாக பெண்கள் பிறந்ததும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பின்பு கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, வீட்டு கடமைகளை புரியும் ஒரு இயந்திரமாக தான் பார்க்கப்பட்டார்கள். அவர்களின் ஆற்றலையும், விவேகத்தையும் புறக்கணித்து, எமது…

தியாகத்தின் அணையாத தீபம் திலீபன் மாமா

“நம்மை அடித்து கொன்றவனே நம் வீட்டு  வாசலுக்கு வந்து ஆறுதல் சொல்கிறான் மயங்காதே….. நாடு கேட்பவர்களைக் கொன்றுவிட்டு மானியத்தில் வீடு…

குமரிக் கண்டமும் தமிழும்

பலரும் அறிய வேண்டிய, அவிழ்க்கப்படாத சில முடிச்சுக்களோடு கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றது ஒரு தேசம். இத்தேசம் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?…

உங்கள் கவனத்திற்கு