வரலாறு

வரலாறு

சோல்பரியின் காப்பீட்டைத் தகர்த்தெறிந்த சிங்கள இனவாதம் – வரலாறு சொல்லும் பாடம் 15

பெரும்பான்மைச் சிங்களவரின் பேரினவாத வெறிக்கு ஓரளவு கடிவாளமாக இச்சட்டப்பிரிவு இருக்க முடிந்ததே தவிர, 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த மிகச்சுருங்கிய…

வேர்களைத்தேடும் விழுதுகள் – அச்சுவேலி

ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப…

சோல்பரி வகுத்த சிறுபான்மையினருக்கான காப்பீடு – வரலாறு சொல்லும் பாடம் 14

சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது….

சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் – வரலாறு சொல்லும் பாடம் 13

பீ. எச். பாமர் எழுதிய “சிலோன் ஏ டிவைடட் நேசன்” (Ceylon A Divided Nation) என்ற நூலுக்கு முகவைரை…

31.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 31-12-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,107,166. நேற்றிலிருந்து 23,477 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.1%). இவற்றில்:…

தமிழீழ விடுதலையை இறுதிவரை நேசித்த எம்.ஜி.ராமச்சந்திரன்

இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் – சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தவர்…

அங்கீகரிக்கப்படாத ஓரு தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ஆளுமை அன்ரன் பாலசிங்கம்

மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் அதியுச்ச தேவையாக பிறப்பெடுத்ததே அரசியல் ஆகும். தனி மனிதனின் தேவைகள், உரிமைகள் அதன் தொடர்ச்சியாக அவனது…

டொனமூர் அரசியல் திட்டமும் சிங்களக்குடியேற்றத் தோற்றுவாயும் – வரலாறு சொல்லும் பாடம் 12

அதையடுத்து 1931 இல் வந்த டொனமூர் அரசியல் திட்டம் 1947 வரை நிலைத்தது. பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில்…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

உங்கள் கவனத்திற்கு