வரலாறு

வரலாறு

நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – தளபதி கானகன்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது உடன்படிக்கை (1925)

1925 யூன்28 இல், யாழ்ப்பாணத்தில் சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியின் வீட்டில் (வீட்டின் பெயர் மகேந்திரகிரி) வட்டமேசை மாநாடு ஒன்று நிகழ்ந்தது. தமிழர்…

பிராந்திய வல்லாதிக்கத்தின் கையாலாகாத்தனம் – யாழ் வைத்தியசாலைப் படுகொலை

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும்…

தமிழர்களை ஏமாற்றிய முதல் உடன்படிக்கை (1918)

இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்கப்படுவதற்கு முன்னரேயே 1918இல், தமிழ்-சிங்களத்தலைவர்கள் ஓர் உடன் படிக்கையைச் செய்திருந்தனர். சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தின்…

வன்னித் தமிழன் மாவீரன் பண்டாரவன்னியன்

மாவீரன் பண்டாரவன்னியனின் தடம்பற்றி வேர் தேட விளைவோம். வேர்தேடுவதில் ஆர்வமுள்ள விழுதுகளாகவும் கண்முன்னே எமது தலைமுறைசார்ந்த எமது தலைமுறைக்கு முந்திய பல…

வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து, இராணுவத்தினர் குடிகொண்டிருந்த பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத்தளங்களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும்…

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பும் தமிழர் பிரதிநிதித்துவமும்.

மனிங் செய்த இவ் அரசியற் சீர்திருத்தங்களினால் அதுவரை சட்டசபையில் ஒரளவு சம்பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்த தமிழருக்குப் பெருந்தீங்கு விளைந்தது. சிங்களவருக்கு 13…

குமரிக் கண்டமும் தமிழும்

பலரும் அறிய வேண்டிய, அவிழ்க்கப்படாத சில முடிச்சுக்களோடு கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றது ஒரு தேசம். இத்தேசம் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?…

உங்கள் கவனத்திற்கு