இத்தாலி ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது வீரவணக்க நிகழ்வும்,கேணல் சங்கர், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் 2ம் லெப் மாலதி ஆகியோர்களின் வீரவணக்க நிகழ்வும்.
சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க வேண்டும் என. தமிழினத்திற்கு ஒளி கொடுத்து தன்னை…
