செய்திகள்

செய்திகள்

இத்தாலி ஜெனோவாவில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

வீரப்பெண்ணாகவும் தமிழ்ப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சாதனை படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு…

இத்தாலி போலோனியா பிரதேசத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது நினைவு வணக்க நிகழ்வு.

“உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு…

இத்தாலி ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலையில் வாணி விழா 2025

ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலை 4 இல் இடம் பெற்ற வாணி விழா2025 நிகழ்வில் இருந்து பதிவுகள்.

இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலை வாணிவிழா 2025

புதிய புதிய ஆற்றல்களை நம்மிடத்தே உண்டாக்குகின்ற தன்மை படைத்த ராத்திரியான நவராத்திரியின் கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களைத் தருகின்ற…

இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலைகளில் நவராத்திரி விழா -2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் திலீபன் தமிழ்ச்சோலைகளில் இடம் பெற்ற நவராத்திரி விழாவில் பெருமளவிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்…

இத்தாலி பியல்லா நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது ஆண்டு மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்பு தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

“உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு…

இத்தாலி ஜெனோவா நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகனாகத் தடம்பதித்து நடைபயின்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 38…

இத்தாலி பலெர்மோ நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

இந்திய வல்லாதிக்க அரசிற்கு எதிராக, சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய லெப். கேணல் திலீபன் அவர்களின்…