செய்திகள்

செய்திகள்

இத்தாலி பலெர்மோவில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .

பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற, தென்கிழக்காசியாவையே பேரவலத்துக்குள்ளாக்கிய ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவு வணக்க…

இத்தாலி பலெர்மோ வாழ் தமிழ்மக்கள் வழங்கிய தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 24/12/2025 அன்று இத்தாலிநாட்டின் பலர்மோவில் உள்ள தாயக தமிழ் உறவுகளின் பேராதரவோடு மன்னார்…

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை…

இத்தாலி பலெர்மோ மாநகரில் ஆசிரியர் செயலமர்வு 2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையால் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, 14/12/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தமிழீழத்தின் முதல்…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- இத்தாலி மேற்பிராந்தியம்

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, 13/12/2025 இன்றுபேரிடர்கால உதவியாக “உறவை வளர்ப்போம்”எனும் தொனிப்பொருளில் இத்தாலி மேற்பிராந்தியத்தில் வாழும் தாயக…

இத்தாலி பலெர்மோ வாழ் உறவுகளின் தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்குஇன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கடற்கரைச்சேனை,சம்புக்களி,சந்தோசபுரம்,சீதனவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…

இத்தாலி ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை முத்து விழா 2025.

முத்துத் தமிழ் நித்திரையிலும் எத்துணைச் சொத்துத் தான். புத்துலகம் செல்லச் சித்தரப் புரவியாகும் வித்துவப் பல்லக்கு.எத்தகு வேளையும் புத்துணர்வு தரும்…

இத்தாலி ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையின் 30வது ஆண்டு விழா.

முத்து விழா ஜெனோவா மாநகரில் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை 30 ஆவது ஆண்டு விழாவை எதிர்வரும் 07/12/2025 ஞாயிற்றுக்கிழமை முத்தமிழால்…

இத்தாலி மேற்பிராந்தியத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

இத்தாலி மேற்பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த ஜெனோவா , பியல்லா, மாந்தோவா, வெரோனா, ரெச்சியோ எமிலியா, போலோனியா, ரோம், நாப்போலி நகரங்கள் ஒன்றிணைந்த…

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025, 27.11.2025…

உங்கள் கவனத்திற்கு