செய்திகள்

செய்திகள்

இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024.

தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பு நினைவு நாளான மே18 நினைவு நாள் இன்று ரெச்சியோ எமிலியாவில் இடம்பெற்றது….

இத்தாலி பலெர்மோவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024

இத்தாலி, பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்…இனத்தின் வலிசுமந்த நாளாகிய, முள்ளிவாய்க்கால் மே 18 இன், 15ஆம் ஆண்டு நினைவு…

வலிகளை வழியாக்கி வாழும் தமிழீழக் கோட்பாடு

மே 18 இரண்டாயிரத்து ஒன்பதுமுள்ளிவாய்க்கால் நினைவு நாள், இன்று பதினைந்து ஆண்டுகள் காலச்சக்கரத்தில் கரைந்தோடிவிட்டது.ஈழத்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா…

இத்தாலியில் இளையோர்களால் நடாத்தபட்ட அடையாளம் காப்போம்

ரெச்சியோ எமிலியா,பியல்லா திலீபன் தமிழ்ச் சோலைகளில் தமிழின அழிப்பு நாளிற்கான “அடையாளம் காப்போம்” பிரத்தியேகச் சிறப்பு வரலாற்று வகுப்புகள் இடம்பெற்றது…

முள்ளிவாய்கலின் நினைவலைகள்

இத்தாலி நாட்டில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் இன அழிப்பு இனவெழுச்சி சார்ந்து வெளிப்படுத்திய ஆக்கங்கள்

இத்தாலி பாடசாலைகளில் தமிழின அழிப்பு தொடர்பான கருத்தூட்டல்

வல்திலானா நகரசபையின் அனுசரணையுடன் 16,17/05/2024 ஆகிய திகதிகளில் இத்தாலி பாடசாலைகளில்(Valdilana-Scuola Media di Trivero, Liceo Borgosesia) தமிழின அழிப்பு…

தங்கள் 5×1000 ஐ இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்குங்கள்

அனைவருக்கும் வணக்கம், கடந்த 30 ஆண்டுகளாக இத்தாலி மண்ணில் தாய்மொழியாம் தமிழ்மொழியையும், தமிழர் பண்பாட்டையும் , தமிழர் அடையாளத்தையும் புலம்பெயர்…

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை அழிக்கமுனையும் எதிரிகளின் சதிவலைப் பின்னல்களை முறியடிப்போம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை…

ஊழி

2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் சிறிலங்கா அரசாங்கத்தின்…

தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 , இத்தாலி

தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாளான 2009 மே 18 நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து சிங்கள இனவாத…

உங்கள் கவனத்திற்கு