செய்திகள்

செய்திகள்

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும், மதிப்பளிப்பு நிகழ்வும்

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும்அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும், மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக்…

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு கிடைக்கப் பெற்ற உங்கள் அன்பளிப்பு.

அனைவருக்கும் வணக்கம்,2024 ஆண்டில் இத்தாலி தமிழ் கல்விச்சேவைக்கு 5×1000 ஊடாக எம் தமிழ் உறவுகளும், இத்தாலிய மற்றும் ஏனைய நண்பர்களும்…

தமிழால் இணைவோம்

மதிப்பிற்குரிய பெற்றோர்களே !எமது அடையாளத்தை இனங்காட்டுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் அன்பு மழலை செல்வங்களின் பெற்றோர்களுக்கு இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் ஓர் அன்பான,…

ஆடிப்பெருவிழா 2025

ஆடிப்பெருவிழா 2025ஆடிப்பிறப்பு என்பது தமிழர் தம் வாழ்க்கையில் இன்றியமையாத விழாவாகும். இந்நாளினை வரவேற்று (20/07/2025) ஞாயிற்றுக்கிழமை ஜெனோவா CAMPI DELLO…

தமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை

தமிழ், தமிழன், தமிழீழம்! இம்மூன்று சொற்களை உச்சரிப்பதே தவறு என்று எண்ணிய சிங்கள கோர முகத்தின் வெளிப்பாடே 1983ம் ஆண்டு…

தமிழீழ இயற்பியலுக்கெதிரான சதிகாரச் செயலை முறியடிப்போம்”

“தமிழீழ இயற்பியலுக்கெதிரான சதிகாரச் செயலை முறியடிப்போம்” அன்பார்ந்த இத்தாலி வாழ் தமிழீழ  மக்களே !                         “உலகெங்கும் தமிழன் பரந்து…

தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச்சக்திகளை விரட்டியடிப்போம்!

அன்பார்ந்த தமிழீழ மக்களே!  சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த…

இத்தாலி பியல்லா நகரில் இடம்பெற்ற பல்லின மக்களின் மகாநாட்டில் ஈழத்தமிழர்கள்.

இத்தாலி பியல்லா வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் 05/07/2025 அன்று “போர்கள், காலநிலை மாற்றங்களை எதிர்த்து போராடுபவர்கள்” எனும் தலைப்பில் பல்லின…

இத்தாலி பியல்லாவில் தேசத்தின் புயல்களின் நினைவேந்தல் நிகழ்வு.

தமிழினத்தின் விடியலுக்காக தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 06/07/2025 இத்தாலி பியல்லாவில் நடைப்பெற்றது. பொதுச்சுடரினை கப்டன்…

உங்கள் கவனத்திற்கு