சிறப்பு கட்டுரை

சிறப்பு கட்டுரை

மிடுக்குடன் தொடங்கும் இயற்கையின் ஆட்சி!

மனித வாழ்விற்கு அத்தியாவசியமானவற்றில் ஒன்று வளியாகும். சுத்தமான காற்றை நாம் சுவாசிப்பது முக்கியம். ஆனால், கடந்த நூற்றாண்டிலிருந்து வளி மாசுபாடும்…

உலகம் – வரலாறு – விடுதலை: ஒரு பையில் இறையாண்மை

உலகம் – வரலாறு – விடுதலை நாம் ஈழத் தமிழர்களாய் விடுதலை போராட்டத்தை சார்ந்து நன்று அறிவோம். ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ…

எதார்த்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வேறுபாடுகள் உண்டா?

முன்னுரை பாலின வேறுபாடு என்பது சமூகத்தில் தொடர்ந்து காணப்படக்கூடிய ஒரு விடயமாகும், இப் பாகுபாடானது ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள்…

குழந்தைகளின் மனவுளைச்சலை சமாளிக்க உதவுங்கள்

மனவுளைச்சல் என்பது பெரியவர்களின் பிரச்சினை எனும் எண்ணம் பலருக்கு இருக்கக்கூடும். ஆனால் குழந்தைகளும் பல விதமான உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகிறார்கள்….

COVID-19 காலத்தில் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது?

இந்த இக்கட்டான நேரத்தில் சோகம், மன அழுத்தம், குழப்பம் அல்லது பயம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இவையே உங்களை முழுதாக…

R0 -“அடிப்படை இனப்பெருக்க எண்” என்றால் என்ன?

கடந்த நாட்களில் எப்பொழுது இந்த நெறிமுறைகள் எளிதாக்கலாம் என்று கேட்ட போது இத்தாலிய உயர் சுகாதார நிறுவன தலைவர் Brusaferro…

இந்த காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம்

இந்த கொரோனாவைரசால் எங்களுடைய அன்றாட வாழ்க்கை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது: எங்களின் அன்றாட வாழ்வுமுறை முதல் வேலை, சமூகத்…

ஏன் இத்தாலியில் இவ்வளவு உயிரிழப்புக்கள்?

சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….

பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு.

தற்போது கொரோனவைரசு தொற்றினால் இத்தாலி முழுவதும் அவசரகால நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் ஒரு அசாதாரண நிலமைக்குள் தள்ளப்பட்டும்…

உங்கள் கவனத்திற்கு