tamileelam

வீரத்தமிழ் தலைவனுக்கு  பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! 

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது. அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரன் என்றது. தமிழீழ…

நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…

முதல் வித்து

ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள்…

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் 15/11/2020 அன்று மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – தளபதி கானகன்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – வீரவேங்கை பகீன்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

இளையோர் கண்ட தலைவன்

1954 இல் வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை-பார்வதி தம்பதியருக்கு பிறந்தார் எமது தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். உலக அரசியலிலும்,…

வீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி

தாயகத்தில் எமது வீரவேங்கைகள் விதைக்கப்பட்டு கண்ணுறங்கும் புண்ணிய பூமி “மாவீரர் துயிலும் இல்லம்”. இவ் உறைவிடத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவத்தையும்…

மாவீரச் செல்வங்களை நினைவுகூருவோம்!

“எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது….

உலகம் பார்த்து வியந்த தமிழீழக் காவல் துறை

எம் தமிழீழத்தில் எமது தானைத் தலைவன் மாண்புமிகு பிரபாகரன் அவர்கள் ஒரு அரசாங்கத்தை நடத்தினார். அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான…

உங்கள் கவனத்திற்கு