tamileelam

15ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்

இன்று 15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம். நேற்று 17/09/2020 பிரான்சில்…

ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற மனித நேய ஈருருளிப்பயணம்

ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை…

8 வது நாளாக தொடர்ந்து வரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

8 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது Attert மாநகரசபையின் முதல்வர், பாராளமன்ற உறுப்பினர் அவர்களை…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 5ஆம் நாளாக தொடர்கிறது ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் Waterloo (பெல்சியம்)…

கோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 7

இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியற் சட்டத்திற்குச் சட்ட மூலங்களைக் கொண்டு வரும் உரிமையில்லாத போதும் தமிழர் சிங்களவர் வலு…

செஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள்

எம்மினத்தின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின்…

ஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 4

கோட்டையரசைக் கைப்பற்றும் போர்த்துக்கேயர் முயற்சிக்கு எதிராக,கோட்டைச் சிங்களவர்களுக்குச் சார்பாகப் போர்க் கொடிதூக்கியது முதலாம் சங்கிலிய மன்னனது யாழ்ப்பாணஅரசு. வேற்று இனமாக…

1983 ஜூலைக்கலவரம், எம் தமிழ் இனத்திற்கு தரும் பாடம்.

37 வருடங்கள் கடந்து இன்றும் எம் ஈழத்தமிழர் மனதில் மாறாத வடுவாக, வலியாக நினைவில் நிற்பது  1983 ல் நடந்த…

போர்த்துக்கேயர் கால இலங்கை அரசுகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 3

கி.பி 1505இல், போர்த்துக்கேயர் முதல்முதலில் இலங்கையிற் காலடி எடுத்து வைத்தனர். அப்போது இலங்கையில் 3 அரசுகள் இயங்கின. யாழ்ப்பாண அரசு…

கறுப்பு ஜூலையின் ஆறாத வடுக்கள்

பல வருடங்கள் கடந்திருந்தாலும் இன்று வரை ஆடிக்கலவரத்தை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல…

உங்கள் கவனத்திற்கு