tamileelam

2020 ம் ஆண்டுக்குரியமாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வழங்கும் 2020 ம் ஆண்டுக்குரியமாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது உடன்படிக்கை (1925)

1925 யூன்28 இல், யாழ்ப்பாணத்தில் சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியின் வீட்டில் (வீட்டின் பெயர் மகேந்திரகிரி) வட்டமேசை மாநாடு ஒன்று நிகழ்ந்தது. தமிழர்…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – இத்தாலி 2020

“ தமிழீழத் தேசத்தின் விடியலுக்காக தங்களை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நோய்த் தொற்றால்…

பிராந்திய வல்லாதிக்கத்தின் கையாலாகாத்தனம் – யாழ் வைத்தியசாலைப் படுகொலை

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும்…

தமிழர் தேசத்தின் அரசியல் ஆழுமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும்,…

தமிழர்களை ஏமாற்றிய முதல் உடன்படிக்கை (1918)

இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்கப்படுவதற்கு முன்னரேயே 1918இல், தமிழ்-சிங்களத்தலைவர்கள் ஓர் உடன் படிக்கையைச் செய்திருந்தனர். சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தின்…

வாகை கல்விநிலைய ஆரம்ப கட்ட நிர்மாண நிகழ்வு

இத்தாலி உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் தமிழ் இளையோர்களின் “உறவை வளர்ப்போம்” எனும் எண்ணக்கருவின் அடிப்படையில் வவுனியாவின் கரைந்து போகின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றாகிய…

வன்னித் தமிழன் மாவீரன் பண்டாரவன்னியன்

மாவீரன் பண்டாரவன்னியனின் தடம்பற்றி வேர் தேட விளைவோம். வேர்தேடுவதில் ஆர்வமுள்ள விழுதுகளாகவும் கண்முன்னே எமது தலைமுறைசார்ந்த எமது தலைமுறைக்கு முந்திய பல…

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பும் தமிழர் பிரதிநிதித்துவமும்.

மனிங் செய்த இவ் அரசியற் சீர்திருத்தங்களினால் அதுவரை சட்டசபையில் ஒரளவு சம்பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்த தமிழருக்குப் பெருந்தீங்கு விளைந்தது. சிங்களவருக்கு 13…

சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” என்று பெண்ணின் பிறப்பையே பெரும் பேறாய் கருதிப்பாடினார் கவிமணி தேசிக…

உங்கள் கவனத்திற்கு