இத்தாலி வாழ் தமிழீழ மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம் காலத்தின் தேவையை உணர்ந்து அதன் துணை அமைப்புக்களின் உதவியுடன் எமது சிறார்களின் தமிழ்க் கல்வியை…
செய்திகள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம் காலத்தின் தேவையை உணர்ந்து அதன் துணை அமைப்புக்களின் உதவியுடன் எமது சிறார்களின் தமிழ்க் கல்வியை…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 07-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 135.586. நேற்றிலிருந்து 3.039 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,3%). இவற்றில்:…
கொரோனாவைரசின் தாக்கத்தால் உலகமே அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ் இக்கட்டான தருணத்தில் எமது தமிழ் மக்களுக்காக உதவ வேண்டும் என்ற ஒன்றுப்பட்ட…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 06-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 132.547. நேற்றிலிருந்து 3.599 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,8%). இவற்றில்:…
உயர் சுகாதார நிறுவனம்: “தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இரண்டாவது கட்டத்திற்குள் செல்வத்தைச் சார்ந்து சிந்திக்கலாம்” “நோய்ப்பரவு வளைவு இறங்க தொடங்கியுள்ளது, உயிரிழந்தவர்களின்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 05-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 128.948. நேற்றிலிருந்து 4.316 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,5%). இவற்றில்:…
Toscana மாநிலத்திலும் முக கவசம் அணியும் கட்டளை மாநில ஆளுநர் Enrico Rossi இனால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் உத்தரவு மாநிலத்தில்…
27 மார்ச் முதல் Circolo di Varese மருத்துவமனையில் ஏழு இயந்திர மனிதர்கள் (Robots), மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உதவிக்காக…
Lombardia வில் முக கவசம் அணிய வேண்டும் – ஆளுநர் Fontanaவின் புதிய உத்தரவு. Lombardia மாநிலத்தில் ஏப்ரல் 5…
தொற்றுதலின் வேகம் குறைந்து கொண்டு இருப்பதை கடந்த நாட்களில் அறியக்கூடியதாக உள்ளது. R0 எண்ணிக்கை இன்று 1 க்கு சமமாக…