VerkalaiThedumViluthukal

வேர்களைத் தேடும் விழுதுகள் – சாவகச்சேரி

சாவகச்சேரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது….

வேர்களைத் தேடும் விழுதுகள்-குருநகர்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரம் குருநகர் ஆகும். குருநகரின் கிழக்கு எல்லையை…

வேர்களைத் தேடும் விழுதுகள்-சங்கானை

சங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலயப் பிரிவில்,…

வேர்களைத் தேடும் விழுதுகள் – காரைநகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு…

வேர்களைத் தேடும் உறவுகள்-தையிட்டி

இயற்கை வளம் மிகுந்த இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்  வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில்…

வேர்களைத் தேடும் விழுதுகள்-மானிப்பாய்

இயற்கை அன்னை அளித்த கொடைகளிலே பலவற்றை தன்னகத்தே கொண்டு, காண்போர் கண்களுக்கு சொர்க்க புரியாகக் காட்சியளிக்கிறது மானிப்பாய் நகர். இது  யாழ்ப்பாணத்திலிருந்து 12…

வேர்களைத் தேடும் விழுதுகள்-உரும்பிராய்

தமிழீழ யாழ்ப்பாண மாவட்டத்திலே இருக்கும் ஊர்களில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் உரும்பிராய். இது யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ்ப்பாண…

வேர்களைத் தேடும் விழுதுகள்-நயினாதீவு

கடலன்னையின் அரவணைப்பில் கண் வளர்ந்து, அருளன்னையின் ஆலய மணிஓசையில் புலர்ந்து, தமிழன்னையின் பண்பாட்டு விழுமியங்களால் தலை நிமிர்ந்து, உலகில் தனக்கென…

வேர்களைத் தேடும் விழுதுகள் – திருகோணமலை

தமிழீழத்தின் தலைநகரா(கு)ம் திருகோணமலை திருகோணமலை ஈழத்தின் இயற்கை வனப்புமிக்க ஓர் எழில்மிகு நகரமாகும். அநுராதபுரம், பொலனறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு…

வேர்களைத் தேடும் விழுதுகள் – ஆரையம்பதி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் தேன் நாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள…

உங்கள் கவனத்திற்கு