giovanitamil

Mantova நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் வணக்க நிகழ்வு

29/05/2022 அன்று மாந்தோவா பிரதேசத்தில் மே18 தமிழின அழிப்பு நாளின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும், எமது இளையோர்களால் சிறப்பு…

வாகை நிழலில்-இளையோர்களுக்கான பட்டறை

கடந்த 30,31 ஒக்டோபர் ஆகிய இரு தினங்களில் “வாகை நிழலில்” எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பட்டறை இத்தாலி நாட்டின் பலெர்மோ…

“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்

தாயகத்திற்கும் புலத்திற்கும் ஒரு உறவு பாலத்தை உருவாக்கும் நோக்கோடு இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட “உறவை வளர்ப்போம்” திட்டத்தை…

புதிய வருடத்திற்கு தயாராகுவோம்!

காலம் காலமாய் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அந்நியனாக்கப்பட்டு வருகின்றான் ஈழத்தமிழன். தமிழ்ர்களுக்கென்ற ஒரு நிலம் உண்டு, அது தனித்தமிழீழமே…

புளியங்குளம் பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள்

இத்தாலி தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் திட்டமான “உறவை வளர்ப்போம்” திட்டத்தின் இன்னுமோர் அங்கமாக புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களின் திட்டங்கள்

புலத்தில் பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண் மீது எமது இளையோர்கள் கொண்டிருக்கும் பற்றின் சான்றாக தொடர்ச்சியான முறையில் பல்வேறுபட்ட திட்டங்களை…

இத்தாலி Liguria மாநில அரசியல் கட்சி, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்

இத்தாலி Genova மாநகரில் Music for peace என்னும் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் அவர்களுடைய மண்டபத்தில் 8/9/2020 அன்றைய தினம்…

கறுப்பு ஜூலை – இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும்.

23 ஜூலை 1983 ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருண்ட தருணமாகவும் அமைந்திருந்தது. சிங்கள பேரினவாத அரசு மற்றும் காவல்துறையினரின்…

உங்கள் கவனத்திற்கு