Mantova நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் வணக்க நிகழ்வு

29/05/2022 அன்று மாந்தோவா பிரதேசத்தில் மே18 தமிழின அழிப்பு நாளின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும், எமது இளையோர்களால் சிறப்பு வரலாற்று வகுப்பும் நடாத்தப்பட்டது. மிகவும் உணர்வுபூர்வமாக இந் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தன. அவற்றின் சில தொகுப்புகள் இங்கே.

உங்கள் கவனத்திற்கு