emergenza

கொரோனாவைரசு எப்பொழுது முடியும்?

இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? இவ் இக்கட்டான சூழல் எப்பொழுது மாற்றமடையும்? நாம் கட்டாயமாக தெரிந்துகொள்ள…

கொரோனாவைரசு அவசரகாலத்திற்கான புதிய ஆணை

26 அக்டோபர் முதல் 24 நவம்பர் வரை கொரோனாவைரசு அவசரகாலத்திற்கான புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கங்கங்கள்: Bar, pub,…

மீட்பு நிதித் (recovery fund) தொகையை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய ஆணையம்

நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பு நாடுகளின் அமர்வு Bruxelle இல் நடைபெற்றது. அதில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Von der…

முக்கிய அறிவித்தல்: அவசர வருமானத்திற்கு (Reddito di emergenza) நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்

அவசர வருமானத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை INPS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் Nunzia Catalfo அதை அறிவித்துள்ளார். இன்று காலை…

Rilancio ஆணையின் சலுகைகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது

Rilancio ஆணை மே 19 அன்று இத்தாலியின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (gazzetta ufficiale) வெளியிடப்பட்டது. இத்தாலியர்களுக்கு ஆதரவாக பல வகையான…

“Rilancio ஆணை ஒப்புதல்” பிரதமர் Conte யின் உரை

« மறுதொடக்கம் எனும் Rilancio ஆணை என்பது ஊழியர்கள், தொழிலதிபர்கள், பாடசாலைகள், வணிகர்கள், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சிவில் பாதுகாப்புத்…

கட்டம் 2 இன் நெறிமுறைகள் அடங்கிய ஏப்ரல் ஆணையின் முக்கிய அம்சங்கள் எவை?

26 ஏப்ரல் 2020 வெளியிடப்பட்ட ஆணை, மே 4 முதல் நடைமுறையிலிருக்கும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது: ஒரே பிராந்தியத்தில் வசிக்கும்…

“Decreto maggio” ஆணையில் சேர்க்கப்படவுள்ள புதிய அம்சங்கள்

44 விதிமுறைகள் கொண்ட தொகுப்பு, முடக்குநிலை மற்றும் கொரோனா வைரசு தொற்றுநோயால் ஏற்பட்ட கடினமான தருணத்தில் பொருளாதாரம், வணிகங்கள் மற்றும்…

புதிய ஆணையை வெளியிட்டுள்ளார் பிரதமர் Conte

«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று…

உங்கள் கவனத்திற்கு