செய்திகள்

செய்திகள்

டிசம்பர் 4 முதல் நடைமுறைக்குவரும் புதிய ஆணை

டிசம்பர் 03 அன்று பிரதமர் Conte, Covid-19 தொற்றுநோய் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகள் கொண்ட புதிய ஆணையினை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில்…

மாவீரச் செல்வங்களை நினைவுகூருவோம்!

“எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது….

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – இத்தாலி 2020

“ தமிழீழத் தேசத்தின் விடியலுக்காக தங்களை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நோய்த் தொற்றால்…

தமிழர் தேசத்தின் அரசியல் ஆழுமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும்,…

வாகை கல்விநிலைய ஆரம்ப கட்ட நிர்மாண நிகழ்வு

இத்தாலி உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் தமிழ் இளையோர்களின் “உறவை வளர்ப்போம்” எனும் எண்ணக்கருவின் அடிப்படையில் வவுனியாவின் கரைந்து போகின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றாகிய…

இத்தாலி மேல்பிராந்திய தமிழ் மொழித்தேர்வு 2020

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் நடாத்தப்படும் அனைத்துலகத் தேர்வானது கடந்த யூன் மாதம் கொறோணா…

புளியங்குளம் பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள்

இத்தாலி தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் திட்டமான “உறவை வளர்ப்போம்” திட்டத்தின் இன்னுமோர் அங்கமாக புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

இத்தாலி மேற்பிராந்திய நகரங்களில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் வணக்கநிகழ்வுகள்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் ” – என்று அறைகூவி, தன் மக்களுக்காக பன்னிரு தினங்கள் நீராகாரம்…

“உறவை வளர்ப்போம்” திட்டம்

அன்பார்ந்த உள்ளங்களே! கொரோனாவைரசு தாக்கம் காரணமான தடங்கல்களை கடந்து எமது தாயக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேகமாக பணியாற்ற…

உங்கள் கவனத்திற்கு