மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione)!!
முக்கிய அறிவித்தல்:வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை…
செய்திகள்
முக்கிய அறிவித்தல்:வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 63.927. நேற்றிலிருந்து 4.789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
22 மார்ச் அன்று தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Lombardia மாநிலத்திற்கு…
பிரதம அமைச்சர் Giuseppe Conte அறிவித்த புதிய நெறிமுறைகளுக்கு மேலாக சில மாநிலங்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்திருக்கின்றார்கள். அரசாங்கம் கொண்டு…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 59.138. நேற்றிலிருந்து 5.560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
தமிழ் முரசம் காற்றலையில் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் நேரலை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். கொரோனா வைரசு சார்ந்த கேள்விகள் இருந்தால்…
கொரோனா வைரசு அவசரநிலையை எதிர்கொள்வதற்கும் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இத்தாலி தபால் நிலையங்கள் (Poste italiane) புதிய நடவடிக்கைகளை…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 53.578 நேற்றிலிருந்து 6.557 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 47.021. நேற்றிலிருந்து 5.986 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…