Coronavirus

நகர்வுகளுக்கான புதிய சுயஅறிவிப்புப் படிவம் “Autocertificazione”

இன்று முதல் இத்தாலி முடக்கநிலையில் இருந்து விடைபெறுகிற நிலையில் சில நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் அவசியமானதாக இல்லையென்றாலும் உள்துறை அமைச்சகம்…

கட்டம் 2 இன் நெறிமுறைகள் அடங்கிய ஏப்ரல் ஆணையின் முக்கிய அம்சங்கள் எவை?

26 ஏப்ரல் 2020 வெளியிடப்பட்ட ஆணை, மே 4 முதல் நடைமுறையிலிருக்கும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது: ஒரே பிராந்தியத்தில் வசிக்கும்…

03.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 03-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 210,717. நேற்றிலிருந்து 1,389 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…

மிடுக்குடன் தொடங்கும் இயற்கையின் ஆட்சி!

மனித வாழ்விற்கு அத்தியாவசியமானவற்றில் ஒன்று வளியாகும். சுத்தமான காற்றை நாம் சுவாசிப்பது முக்கியம். ஆனால், கடந்த நூற்றாண்டிலிருந்து வளி மாசுபாடும்…

02.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 02-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 209,328. நேற்றிலிருந்து 1,900 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.9%). இவற்றில்:…

“Decreto maggio” ஆணையில் சேர்க்கப்படவுள்ள புதிய அம்சங்கள்

44 விதிமுறைகள் கொண்ட தொகுப்பு, முடக்குநிலை மற்றும் கொரோனா வைரசு தொற்றுநோயால் ஏற்பட்ட கடினமான தருணத்தில் பொருளாதாரம், வணிகங்கள் மற்றும்…

01.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 01-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 207,428. நேற்றிலிருந்து 1,965 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.0%). இவற்றில்:…

குணமடைந்தவர்களின் உடலில் பிறபொருளெதிரிகள் உருவாகுகின்றன!

ஏப்ரல் 29 அன்று “Nature Medicine” என்ற மருத்துவ பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு சீன ஆய்வு ஒரு நல்ல செய்தியைத்…

30.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 30-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 205,463. நேற்றிலிருந்து 1,872 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.9%). இவற்றில்:…

உறவினர்களை சந்திப்பதற்கு புதிய சுயஅறிவிப்புப் படிவத்தின் விதிமுறைகள்

கட்டம் 2 மே 4 இலிருந்து ஆரம்பமாகும் என அரசாங்கம் தெரிவித்திருந்ததின் படி அதற்குரிய ஆணையையும் வெளியிட்டிருந்தது. அவ் ஆணையின்…

உங்கள் கவனத்திற்கு