முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியிட்டு நிகழ்வு

இளைய தலைமுறையினரின் தமிழ்க் கல்வியையும் இன இருப்பையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்களை 11 நாடுகளில் ஒரே நாளில், இன்று 05/06/2021,…

வேர்களைத்தேடும் விழுதுகள் – அச்சுவேலி

ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப…

இத்தாலி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் 2021

ஓர் இனம் தான் வாழ்ந்த தனக்குச் சொந்தமான ஆள்புலத்தை என்றுமே மாற்றானிடம் விட்டுக்கொடுத்ததில்லை…ஆனால் அந்த இனத்திடமிருந்து மண்ணை பறித்து, அவர்களை…

மே 18: சிங்கள வெறியாட்டத்தின் உச்சம்

பச்சைப் பசேலாக மின்னிய எம் தேசம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது ஏனோ?வீதிகளெங்கும் எம் உறவுகளின் புன்னகைக்குரல் அவலக்குரலாக மாறியது ஏனோ?…

மே18 தமிழின அழிப்பு நினைவுநாள் அறிக்கை

எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம்,…

தமிழின அழிப்பு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்!

🕯️ விளக்கு ஏற்றுவதற்கு 🕯️ மே 2009 அன்று தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசப்பயங்கரவாதம் உச்சத்தை எட்டிய நாட்கள். 18…

“முள்ளிவாய்க்கால் கஞ்சி”

அனைவருக்கும் வணக்கம்!தமிழினம் மறந்திட முடியாத வலிகளைச்சுமந்த மே18 எம் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் ஆறாத ரணங்களாய் உள்ளது.முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு…

“இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்” இணையவழி மகாநாடு

இத்தாலியிலுள்ள தமிழ் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் 12 மே 2021 அன்று ‘இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்‘…

இத்தாலியில் தமிழ் கடடமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி மகாநாடு

“பெரு மதிற்பிற்குரிய எம் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, உணர்வுள்ள தமிழராய் உரிமைக்காய் தொடர்ந்து போராடுவோம்.” ஐ.நா. மனித…

இத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்

27 ஏப்ரல் 2021 அன்று, உயர் பதவிகள் தொடர்பான இலங்கையின் பாராளுமன்றக்குழு, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மார்சல் சுமங்கல டயஸை…