Tamils

5ம் நாளாக தொடரும் ஐ.நா நோக்கிய அறவழிப்போராட்டம்

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து நேற்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது….

வேர்களைத் தேடும் விழுதுகள்-நீர்வேலி

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம்…

சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்

தமிழர்கள் நாம் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த பூமியிலேயே அடிமைகளாகி அன்னியர் ஆக்கப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டக் கொடூரக்…

வேர்களைத் தேடும் விழுதுகள்-மானிப்பாய்

இயற்கை அன்னை அளித்த கொடைகளிலே பலவற்றை தன்னகத்தே கொண்டு, காண்போர் கண்களுக்கு சொர்க்க புரியாகக் காட்சியளிக்கிறது மானிப்பாய் நகர். இது  யாழ்ப்பாணத்திலிருந்து 12…

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களது 29வது நினைவுதினம்

16/01/1993 அன்று மேற்கு ஐரோப்பிய நாடுகள் தயாரித்துவழங்கிய சமாதானத் திட்டத்தோடு சர்வதேச கடற்பரப்பினூடாக தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது…

கேணல் கிட்டுவின் வீரகாவியம்

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” –…

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தின் 17வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

உலகையே உலுப்பிய சோகவரலாற்றுச் சம்பவங்களில் ஒன்றான சுனாமி ஆழிப்பேரலையின் 17வது ஆண்டு நினைவுதினம் இன்று. 24/12/2004 அன்று இந்து சமுத்திரத்தின்…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்-16ம் ஆண்டின் நீங்கா நினைவில்

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25, 2005…

வேர்களைத் தேடும் விழுதுகள்-உரும்பிராய்

தமிழீழ யாழ்ப்பாண மாவட்டத்திலே இருக்கும் ஊர்களில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் உரும்பிராய். இது யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ்ப்பாண…

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…

உங்கள் கவனத்திற்கு