Tamils

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்

டிசம்பர் 9 ஐ.நா சபையால் இனப்படுகொலை குற்றத்தை தடுப்பதற்கான, மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளாகும்.  யூத மக்களுக்கு எதிராக…

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…

காலத்தால் அழியாத மண்ணின் மைந்தர்கள்

நவம்பர் 27, தமிழீழ விடுதலைப் போராட்ட காப்பியத்தில் காலத்தால் அழிக்கமுடியாத உன்னதமான தியாகத்தைப் புரிந்த எம் மாவீரர்களின் திரு நாள்….

வீரகாவியம் படைத்த பெண் வேங்கைகள்

தமிழீழ தேசத்தின் விடுதலை வேண்டி எம் தலைவர்  நடாத்திய விடுதலைப் போரின் வீரமும் வெற்றியும் தமிழரின் உன்னதமான வரலாறு. வையகத்தில்…

கேணல் பரிதியின் 9ம் ஆண்டின் நீங்கா நினைவில்

தமிழீழ மண்மீட்புப் போரில் தன்னை அர்ப்பணித்து பின்னர் தாயக விடுதலைக்காக புலம் பெயர் மண்ணில் அயராது உழைத்தவர் கேணல் பரிதி…

சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க…

வாகை நிழலில்-இளையோர்களுக்கான பட்டறை

கடந்த 30,31 ஒக்டோபர் ஆகிய இரு தினங்களில் “வாகை நிழலில்” எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பட்டறை இத்தாலி நாட்டின் பலெர்மோ…

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை-பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இந்த கல்வியாண்டில் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடநூல்கள் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் தரும்…

லெப். கேணல் திலீபன்-இத்தாலியில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக அகிம்சை வழியில் போராடித் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட உன்னதப் போராளி தியாக தீபம் லெப். கேணல்…

உங்கள் கவனத்திற்கு