Tamils

சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக்கிய தாயக, புலம்பெயர் தமிழர்கள்

2வது நாளாக தொடரும் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” தமிழினத்தின் உரிமைக்கான போராட்டம் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று (04.02.2021) இரண்டாவது…

ஈழத்தமிழரின் கரிநாளும் இனவழிப்பு விடயத்தில் சர்வதேசத்தின் முன் கரி பூசப்பட்ட சிறீலங்கா தேசமும்

நீண்டகால தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான திரு சு. தவபாலனுடனான நேர்காணல்.

சிங்கள பேரினவாத தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணம்

பேரினவாத சிங்கள அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது. சிங்கள…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…

இத்தாலி மேல்பிராந்திய தமிழ் மொழித்தேர்வு 2020

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் நடாத்தப்படும் அனைத்துலகத் தேர்வானது கடந்த யூன் மாதம் கொறோணா…

ஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 4

கோட்டையரசைக் கைப்பற்றும் போர்த்துக்கேயர் முயற்சிக்கு எதிராக,கோட்டைச் சிங்களவர்களுக்குச் சார்பாகப் போர்க் கொடிதூக்கியது முதலாம் சங்கிலிய மன்னனது யாழ்ப்பாணஅரசு. வேற்று இனமாக…

தமிழ்க்குடியிருப்பின் தொன்மை – வரலாறு சொல்லும் பாடம்-பாகம் 2

பாண்டிய இளவரசியோடு ஆயிரங்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் விசயன் காலத்திலேயே இலங்கையிற் கால்பதித்தன என்பதை ஏற்றுக்கொள்ளின், தமிழர்களுக்கும் இந்தத்தீவின் உரிமையிற் சரிபாதி இருக்கின்றது…

முடியவில்லை முள்ளிவாய்க்காலில்

மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம்…

உங்கள் கவனத்திற்கு