சுயதொழில் மற்றும் cassa integrazione க்கான பணம் வழங்க INPS ஆரம்பித்துள்ளது
கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக BONUS 600 என்ற சலுகையின் கீழ் சுய தொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் சலுகை…
கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக BONUS 600 என்ற சலுகையின் கீழ் சுய தொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் சலுகை…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 159.516. நேற்றிலிருந்து 3.153 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.0%). இவற்றில்:…
அமெரிக்காவில், அனைத்து 50 மாநிலங்களிலும், கொரோனாவைரசு காரணமாக பேராபத்தான நிலைமை உள்ளதாக அந் நாட்டு அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.தற்போது…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 156.636. நேற்றிலிருந்து 4.092 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%). இவற்றில்:…
வெள்ளிக்கிழமை 10 ஏப்ரல், பிரதமர் Giuseppe Conte மே 3ம் திகதி வரை அவசரகால நெறிமுறைகள் நீடிக்கப்படும் என்று இத்தாலி…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 152.271. நேற்றிலிருந்து 4.694 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,2%). இவற்றில்:…
கொரோனாவைரசால் இத்தாலி பாரியளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சிக்கல்களை சமாளிக்கும் நோக்கோடு புனரமைப்பு திட்டம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.நேற்று…
நேற்று மாலையில், பத்திரிகையாளரின் சந்திப்பின் பொழுது, இத்தாலி அரசாங்கத்தின் பிரதமரால் புதிய ஆணை விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட நெறிமுறைகள் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன…
கொரோனாவைரசால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. Venezia வில் குடும்ப வைத்தியராக பணியாற்றும் மருத்துவர் ஒருவரே 100 வதாக…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 10-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 147.577. நேற்றிலிருந்து 3.951 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%). இவற்றில்:…