Tamil

மே 4 முதல் பிராந்தியங்களின் தனிப்பட்ட விதிமுறைகள் (புதிய இணைப்பு)

தமிழ் மக்கள் கூடிய அளவில் வாழும் பிராந்தியங்களில் கட்டம் இரண்டிற்கு விதிக்கப்பட்ட தனிப்பட்ட விதிமுறைகளை கீழ் காணலாம். Piemonte பிராந்தியத்தின்…

04.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 04-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 211,938. நேற்றிலிருந்து 1,221 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…

நகர்வுகளுக்கான புதிய சுயஅறிவிப்புப் படிவம் “Autocertificazione”

இன்று முதல் இத்தாலி முடக்கநிலையில் இருந்து விடைபெறுகிற நிலையில் சில நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் அவசியமானதாக இல்லையென்றாலும் உள்துறை அமைச்சகம்…

கட்டம் 2 இன் நெறிமுறைகள் அடங்கிய ஏப்ரல் ஆணையின் முக்கிய அம்சங்கள் எவை?

26 ஏப்ரல் 2020 வெளியிடப்பட்ட ஆணை, மே 4 முதல் நடைமுறையிலிருக்கும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது: ஒரே பிராந்தியத்தில் வசிக்கும்…

03.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 03-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 210,717. நேற்றிலிருந்து 1,389 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…

மிடுக்குடன் தொடங்கும் இயற்கையின் ஆட்சி!

மனித வாழ்விற்கு அத்தியாவசியமானவற்றில் ஒன்று வளியாகும். சுத்தமான காற்றை நாம் சுவாசிப்பது முக்கியம். ஆனால், கடந்த நூற்றாண்டிலிருந்து வளி மாசுபாடும்…

Arcuri, எதிர்வரும் திங்களில் இருந்து இன்னும் கடினமான சவால் ஆரம்பமாகின்றது.

“எதிர்வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை கட்டம் இரண்டு ஆரம்பமாகிறது. எமக்கு கடினமான சவால் ஒன்று ஆரம்பமாகிறது. நாம் ஒவ்வொருவரும்…

02.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 02-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 209,328. நேற்றிலிருந்து 1,900 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.9%). இவற்றில்:…

“Decreto maggio” ஆணையில் சேர்க்கப்படவுள்ள புதிய அம்சங்கள்

44 விதிமுறைகள் கொண்ட தொகுப்பு, முடக்குநிலை மற்றும் கொரோனா வைரசு தொற்றுநோயால் ஏற்பட்ட கடினமான தருணத்தில் பொருளாதாரம், வணிகங்கள் மற்றும்…

முடியவில்லை முள்ளிவாய்க்காலில்

மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம்…