diritti umani

11ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச்…

சர்வதேச மனித உரிமைகள் தினம்

2ம் உலகப்போரின் பின், 10 டிசம்பர் 1948, பாரிசில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம்…

தமிழின அழிப்பின் சாட்சியங்கள் ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் தமிழர்கள் அறைகூவல்

48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி…

8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது.

09/09/2021 காலை பசுத்தோன், பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை…

5 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

நேற்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களின்…

3ம் நாளாக (04/09/2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது….

2ம் நாளாக (03.09.2021) தொடரும் ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்

கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம்

சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை…

லண்டனில் அம்பிகை அம்மாவின் இல்லத்திற்கு முன்பாக தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 15 நாட்களாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களை…

நீதியையும் தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாக கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்!

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்திற்கும் விசாரணை வேண்டும் என்ற சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது…

உங்கள் கவனத்திற்கு