Coronavirus

“19-20 மார்ச்-இல் இருந்து தொற்று நோயின் பரவுதல் வேகம் குறைந்து கொண்டு வருகிறது” உயர் சுகாதார நிறுவனம்.

இன்று உயர் சுகாதார நிறுவனத் (Istituto Superiore di Sanitá – ISS) தலைவர் Silvio Brusaferro Romaவில் நடைபெற்ற…

சுகாதார பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும்…

27.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் – புதிய இணைப்பு

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 27-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 86.498. நேற்றிலிருந்து 5.959 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7.4%). இவற்றில்:…

சுய அறிவிப்புப் படிவத்தை – Autodichiarazione உள்துறை அமைச்சகம் மீண்டும் மாற்றியுள்ளது (அதை நிரப்புவது எப்படி).

வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட நகர்வுகளுக்கான விதிமுறைகளை உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. ?? புதிய படிவத்தினை தரவிறக்கம்…

26.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் – புதிய இணைப்பு

புதிய இணைப்பு: Piemonte மாநிலத்தின் விபரங்கள் பிந்திவந்துள்ளதால் நேற்று 18:00 மணிக்கு சிவில் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எண்ணிக்கை மாறுகின்றது. உயிரிழந்தவர்களின்…

காலாவதியான குடியிருப்பு அனுமதிகள் (permessi di soggiorno) நீட்டிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக குடியுரிமை முதல் அனுமதிகள்(nulla osta), குடும்ப மீளிணைத்தல் (ricongiungimento familiare) வரை அனைத்து அதிகாரத்துவ…

கொரோனாவைரசு, கடைகளுக்குச் செல்லும்போது தொற்றுக்கு உள்ளாகாமல் தவிர்ப்பது எப்படி?

நச்சுயிரியல் வல்லுநர் Fabrizio Pregliasco, ஊட்டச்சத்து நிபுணர் Marcello Ticca, Consumatori.it இன் தலைவர் Massimiliano Dona மற்றும் இத்தாலிய…

கொரோனாவைரசு: மருத்துவர்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன.

மருத்துவர்களின் உயிரிழப்புக்கள் கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று இத்தாலி தேசிய மருத்துவ கூட்டமைப்பு (Federazione nazionale…

COVID-19 இல் இருந்து மீண்டு வந்த சீனா.

சீனாவில் Wuhan தலைநகரமாகக் கொண்ட Hubei மாகாணம் மூடப்பட்டதுடன் மனித வரலாற்றில் முதல் முறையாக அதிக நாட்களுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…

உங்கள் கவனத்திற்கு