Coronavirus

இத்தாலி: உயிரிழந்தவர்களின் தொகை சீனாவின் எண்ணிக்கையை விட அதிகம்.

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-03-2020 இன்று வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி நேற்றிலிருந்து 427 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் (+10,3%). மொத்தமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின்…

19.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 41,035. நேற்றிலிருந்து 5,322 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

இத்தாலி முதல் கொரோனா வைரசு நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பைப் பற்றி ஒரு ஆய்வு.

Covid -19ஆல் பாதிக்கப்பட்டு, ரோமில் உள்ள “Spallanzani” மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதல் இரண்டு சீன நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு…

18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 35.713. நேற்றிலிருந்து 4.207 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

“கர்ப்பக்காலம் அல்லது தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயிலிருந்து குழந்தைக்கு வைரசு பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.”.

பரிசோதிக்கப்பட்ட முதல் 19 கர்ப்பிணிப் பெண்களிலோ, அல்லது COVID-19 ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் கொரோனா வைரசு தாக்கத்திற்க்குரிய அறிகுறிகள் உடைய, தாய்மார்கள்…

Genovaவில் Remdesivir மருந்து சிகிச்சையுடன் 79 வயது நபர் குணமடைந்தார்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 79 வயது நபருக்கு 7அம் திகதி மார்ச்சில் இருந்து Remdesivir மருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு இன்று…

“இத்தாலி மறுவாழ்வு” (Cura Italia) எனும் சிறப்பு ஆணையின் முக்கிய அம்சங்கள்.

இவ் 25 பில்லியன் திட்டத்துடன் 350 பில்லியனுக்குரிய பணப்புழக்கங்கள் ஏற்படுத்தப்படும். இத் திட்டம் ஒரு முதல் கட்ட நடவடிக்கை என்று…

17.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 17-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 31.506. நேற்றிலிருந்து 3.526 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

கொரோனாவைரசு, உச்சக் கட்டம் ஞாயிறு வரலாம்.

அவசரகால நெறிமுறைகள் வெற்றிபெற்றால் தொற்றுதலின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெறிமுறைகளின் கடைபிடித்தலை இப்பொழுது நிறுத்தி விட்டால் நிலைமை இன்னும்…

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் 30 நாட்களுக்கு அனைத்து அத்தியாவசியமற்ற நுழைவுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் மக்கள் அத்தியாவசியம் இன்றிப் பிரவேசிப்பதற்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வொன் டெர்…

உங்கள் கவனத்திற்கு