தமிழ் தகவல் மையம்

தமிழ் தகவல் மையம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழ தேசிய மாவீரர்நாள்-2020 மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுசுடரேற்றல்,…

வீரத்தமிழ் தலைவனுக்கு  பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! 

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது. அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரன் என்றது. தமிழீழ…

முதல் வித்து

ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள்…

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் 15/11/2020 அன்று மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – வீரவேங்கை பகீன்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

2020 ம் ஆண்டுக்குரியமாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வழங்கும் 2020 ம் ஆண்டுக்குரியமாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

20.10.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-10-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 434,449. நேற்றிலிருந்து 10,871 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.6%). இவற்றில்:…

இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களின் திட்டங்கள்

புலத்தில் பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண் மீது எமது இளையோர்கள் கொண்டிருக்கும் பற்றின் சான்றாக தொடர்ச்சியான முறையில் பல்வேறுபட்ட திட்டங்களை…

இத்தாலி Liguria மாநில அரசியல் கட்சி, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்

இத்தாலி Genova மாநகரில் Music for peace என்னும் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் அவர்களுடைய மண்டபத்தில் 8/9/2020 அன்றைய தினம்…

உங்கள் கவனத்திற்கு