இத்தாலி புனரமைப்புக்கான சிறப்பு குழு நியமனம்.
கொரோனாவைரசால் இத்தாலி பாரியளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சிக்கல்களை சமாளிக்கும் நோக்கோடு புனரமைப்பு திட்டம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.நேற்று…
செய்திகள்
கொரோனாவைரசால் இத்தாலி பாரியளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சிக்கல்களை சமாளிக்கும் நோக்கோடு புனரமைப்பு திட்டம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.நேற்று…
கொரோனாவைரசால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. Venezia வில் குடும்ப வைத்தியராக பணியாற்றும் மருத்துவர் ஒருவரே 100 வதாக…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 10-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 147.577. நேற்றிலிருந்து 3.951 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%). இவற்றில்:…
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். கொரோனாவைரசால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு 1 லட்சக் கோடி யூரோக்கள் (1000 miliardi euro)…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 09-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 143.626. நேற்றிலிருந்து 4.204 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,0%). இவற்றில்:…
இரண்டுக்கட்ட நடவடிக்கை: அடுத்த வாரத்திலிருந்து நிறுவனங்கள், மே 4 முதல் குடிமக்கள் மற்றும் கடைகள் திறக்கப்படும். மெதுவான மற்றும் படிப்படியான…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 08-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 139.422. நேற்றிலிருந்து 3.836 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,3%). இவற்றில்:…
Albiano, Magra ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. Massa Carra மாகாணத்தில், Aulla நகருக்கு அருகிலுள்ள Albiano Magra ஆற்றுப்பாலமும்…
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம் காலத்தின் தேவையை உணர்ந்து அதன் துணை அமைப்புக்களின் உதவியுடன் எமது சிறார்களின் தமிழ்க் கல்வியை…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 07-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 135.586. நேற்றிலிருந்து 3.039 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,3%). இவற்றில்:…