ஏப்ரல் 13 வரை அவசரகால நெறிமுறைகள் நீட்டிக்கப்படும்
கடந்த நாட்களில் கொரோனவைரசின் தாக்கம் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பினும், தொற்றின் பரவுதல் எண்ணிக்கை “R0” இன்னும்…
செய்திகள்
கடந்த நாட்களில் கொரோனவைரசின் தாக்கம் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பினும், தொற்றின் பரவுதல் எண்ணிக்கை “R0” இன்னும்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 31-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 105.792. நேற்றிலிருந்து 4.053 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,0%). இவற்றில்:…
COVID-19 அவசரநிலை காரணமாக நிச்சயமற்ற இந்த தருணத்தில், Unicredit மற்றும் Intesa Sanpaolo வங்கிகள் “இத்தாலி மறுவாழ்வு” (Cura Italia)…
29/03/2020 அன்று தமிழ் முரசம் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே. தமிழ் முரசம் காற்றலையில்…
கொரோனாவைரசின் அவசர நிலை காரணமாக மார்ச் மாதம் அரசினால் Cura Italia ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொற்றுதலின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு…
28/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.
28 – 29 இடையிலான இரவில், நிலையான நேரத்திலிருந்து கோடை நேரத்திற்கு மாற்றப்படும். எனவே, கடிகார முற்களை 60 நிமிடங்கள்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 92.472. நேற்றிலிருந்து 5.974 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+6.9%). இவற்றில்:…
கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களுக்காக 31 மார்ச் இத்தாலி முழுவதும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரசபை தலைவர்களும் 12…
கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பின்பு உறுதியான உதவிகள் வழங்கப்படவில்லை என இத்தாலி அரசாங்கம் ஏமாற்றமடைந்தது….