முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்

தாயகத்திற்கும் புலத்திற்கும் ஒரு உறவு பாலத்தை உருவாக்கும் நோக்கோடு இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட “உறவை வளர்ப்போம்” திட்டத்தை…

14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.

தமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை சந்தித்துவந்துள்ளது. காலத்துக்கு காலம்…

21.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,809,246. நேற்றிலிருந்து 13,450 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

தமிழ் எங்கள் மூச்சு!

காலங்கள் கடந்தோடினாலும் இளமை குன்றாமல் கம்பீரமாக எழுந்து நிற்கும் மொழி எமது தமிழ் மொழி. தாயகத்திலே அந்நியரின் ஆக்கிரமிப்பு மற்றும்…

பிப்ரவரி 21, சர்வதேச தாய் மொழி தினம்

“ஒரு மனிதனுடன் அவர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசினால், அது அவரது அறிவைச் சென்றடையும். அவருடன் அவரது சொந்த மொழியில் பேசினால்,…

20.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,795,796. நேற்றிலிருந்து 14,914 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான…

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்தடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம்…

19.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,780,882. நேற்றிலிருந்து 15,470 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…

11ம் நாளாக (18.02.2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் Basel மாநகரை வந்தடைந்தது

“தமிழீழத் தாகம் தணியாது எங்கள்தாயகம் யாருக்கும் பணியாது”என்ற உணர்வுபூர்வமான வரிகளைப் போன்று எந்த இடர்வரினும் எதற்கும் சோர்வடையாமல் தமிழின அழிப்பிற்கு…

உங்கள் கவனத்திற்கு