TamilInfoPoint

இத்தாலி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் 2021

ஓர் இனம் தான் வாழ்ந்த தனக்குச் சொந்தமான ஆள்புலத்தை என்றுமே மாற்றானிடம் விட்டுக்கொடுத்ததில்லை…ஆனால் அந்த இனத்திடமிருந்து மண்ணை பறித்து, அவர்களை…

மே18 தமிழின அழிப்பு நினைவுநாள் அறிக்கை

எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம்,…

தமிழின அழிப்பு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்!

🕯️ விளக்கு ஏற்றுவதற்கு 🕯️ மே 2009 அன்று தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசப்பயங்கரவாதம் உச்சத்தை எட்டிய நாட்கள். 18…

“முள்ளிவாய்க்கால் கஞ்சி”

அனைவருக்கும் வணக்கம்!தமிழினம் மறந்திட முடியாத வலிகளைச்சுமந்த மே18 எம் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் ஆறாத ரணங்களாய் உள்ளது.முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு…

“இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்” இணையவழி மகாநாடு

இத்தாலியிலுள்ள தமிழ் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் 12 மே 2021 அன்று ‘இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்‘…

இத்தாலியில் தமிழ் கடடமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி மகாநாடு

“பெரு மதிற்பிற்குரிய எம் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, உணர்வுள்ள தமிழராய் உரிமைக்காய் தொடர்ந்து போராடுவோம்.” ஐ.நா. மனித…

இத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்

27 ஏப்ரல் 2021 அன்று, உயர் பதவிகள் தொடர்பான இலங்கையின் பாராளுமன்றக்குழு, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மார்சல் சுமங்கல டயஸை…

முடியவில்லை முள்ளிவாய்க்காலில்

மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம்…

ஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை

ஏப்ரல் 26 முதல், பிரதமர் Mario Draghi தலைமையிலான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய Covid ஆணை, கொரோனாவைரசின் பரவலைக் கட்டுப்படுத்த…

ஜெனோவா நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…

உங்கள் கவனத்திற்கு