humanrights

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு…

18ம் நாளாக (05/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்

சுவிசு பேர்ன், மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்ந்தது. சிறிலங்காப் பேரினவாத அரசினால்…

17ம் நாளாக (04/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி அறவழிப்போராட்டம் தொடர்கிறது

சிறிலங்காப் பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை…

சுவிசு நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் அறவழிப்போராட்டம்

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமானது கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்து நெதர்லாந்து, பெல்சியம், லுக்சாம்பூர்க், யேர்மனி, பிரான்சு நாடுகள் ஊடாக…

ஐநா நோக்கி பயணிக்கும் மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் வீரம் செறிந்த உணர்வுகள்

கடந்த 16/02/2022 அன்று பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம், கொட்டும் மழையிற்கும்…

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது

நேற்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற…

15ம் நாளாக (01/03/2022) தொடரும் அறவழிப்போராட்டம்

நேற்று (01/03/2022) Benfeld, France மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் Selestat, Issenheim மாநகரசபைகளில்…

14ம் நாளாக (28/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது

பிரித்தானியா நெதர்லாந்து பெல்சியம் லுக்சாம்பூர்க் மற்றும் யேர்மனி நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் மையங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டு நேற்று 28/02/2022…

11ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச்…

தமிழினத்தின் வாழ்வுரிமைக்கான மனிதச் சங்கிலிப் போராட்டம்

தமிழர்களுக்கே உரித்தான தமிழர் தாயகம், தேசம், எமது சுயநிர்ணய உரிமையை நாம் அடைவதற்கு இன்று வரை பல விதமான அமைதி…

உங்கள் கவனத்திற்கு