செய்திகள்

செய்திகள்

COVID-19 இல் இருந்து மீண்டு வந்த சீனா.

சீனாவில் Wuhan தலைநகரமாகக் கொண்ட Hubei மாகாணம் மூடப்பட்டதுடன் மனித வரலாற்றில் முதல் முறையாக அதிக நாட்களுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…

25.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 25-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 74.386. நேற்றிலிருந்து 5.210 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7,5%)….

புதிய தொற்றுதல் குறைந்து போனாலும் உச்சக் கட்டம் என்னும் வரவில்லை.

மூன்றாவது நாளாக தொடர்ந்து புதிய தொற்றுதலின் எண்ணிக்கை குறைவதை காணுகிறோம். அந்த எண்ணிக்கை குறைந்து போனாலும் பரவுதல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை….

காய்ச்சல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இக் கடுமையான நாட்களில்,காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருக்கும் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். இப்படியான தருணங்களில்…

24.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 69.176. நேற்றிலிருந்து 5.249 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+8,2%)….

மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione)!!

முக்கிய அறிவித்தல்:வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை…

23.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 63.927. நேற்றிலிருந்து 4.789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

22 மார்ச் அன்று தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Lombardia மாநிலத்திற்கு…

அரசாங்க ஊடரங்குச் சட்டங்களுக்கு மேலாக மாநில ஆளுநர்களின் இறுக்கமான நெறிமுறைகள்.

பிரதம அமைச்சர் Giuseppe Conte அறிவித்த புதிய நெறிமுறைகளுக்கு மேலாக சில மாநிலங்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்திருக்கின்றார்கள். அரசாங்கம் கொண்டு…

22.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 59.138. நேற்றிலிருந்து 5.560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

உங்கள் கவனத்திற்கு