சிறப்பு கட்டுரை

சிறப்பு கட்டுரை

மனிதம் மௌனித்த நாள் மே18

தேசமின்றி வாழும் அடிமையாகிப் போனோம் பேச மொழியிருந்தும் வார்த்தையின்றிப் போனோம்! தீராத சோகத்தை எப்படி எடுத்துரைக்க சிறந்தோங்கிய எம் இனத்தின்…

வேர்களைத் தேடும் உறவுகள்-தையிட்டி

இயற்கை வளம் மிகுந்த இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்  வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில்…

8 மார்ச், சர்வதேச பெண்கள் தினம்

1910 ஆண்டில் டென்மார்க்கில் உள்ள Copenaghen இல், 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள், உரிமை மாநாட்டை நடத்தினார்கள். பின்னர்…

வேர்களைத் தேடும் விழுதுகள்-நீர்வேலி

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம்…

சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்

தமிழர்கள் நாம் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த பூமியிலேயே அடிமைகளாகி அன்னியர் ஆக்கப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டக் கொடூரக்…

இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்

இரண்டாம் உலகப் போரின்போது நாசி வதை முகாம்களில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூருவதற்காக 60/7 தீர்மானத்துடன் நவம்பர் 1, 2005…

வேர்களைத் தேடும் விழுதுகள்-மானிப்பாய்

இயற்கை அன்னை அளித்த கொடைகளிலே பலவற்றை தன்னகத்தே கொண்டு, காண்போர் கண்களுக்கு சொர்க்க புரியாகக் காட்சியளிக்கிறது மானிப்பாய் நகர். இது  யாழ்ப்பாணத்திலிருந்து 12…

கேணல் கிட்டுவின் வீரகாவியம்

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” –…

தமிழரின் திருநாளாம் தைப் பொங்கல்

உணவு இல்லையேல் மனிதனில்லை எனும் நிலையில், அவ்வுணவை மனிதர்களிற்கு தருவது விவசாயம். விவசாயத்தையும் அதற்காக உழைக்கும் விவசாயினருக்கும், விளைச்சல் கொடுத்த…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்-16ம் ஆண்டின் நீங்கா நினைவில்

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25, 2005…