31.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 31-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 105.792.

நேற்றிலிருந்து 4.053 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,0%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 12.428 (நேற்றிலிருந்து 837 +7,2%).
  • குணமாகியவர்களின் தொகை: 15.729 (நேற்றிலிருந்து 1.109 +7,6%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 77.635 (நேற்றிலிருந்து 2.107 +2,8%).

மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.



முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:

  • தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
  • குணமாகியவர்களின் தொகை;
  • உயிரிழந்தவர்களின் தொகை;
  • கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
முதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.

மாநிலப்படி

Lombardia 43.208 (+1047, +2,5%)
Emilia-Romagna 14074 (+543, +4%)
Veneto 9.155 (+431, +4,9%)
Piemonte 9.301 (+589, +6,8%)
Marche 3.825 (+141, +3,8%)
Liguria 3.416 (+199, +6,2%)
Campania 2.092 (+140, +7,2%)
Toscana 4.608 (+196, +4,4%)
Sicilia 1.647 (+92, +5,9%)
Lazio 3.095 (+181, +6,2%)
Friuli-Venezia Giulia 1.593 (+92, + 6,1%)
Abruzzo 1.401 (+56, +4,1%)
Puglia 1.803 (+91, +5,3%)
Umbria 1.078 (+27, +2,6%)
Bolzano 1.371 (+46, +3,5%)
Calabria 659 (+12, +1,8%)
Sardegna 722 (+40, +5,9%)
Valle d’Aosta 628 (+44, +7,5%)
Trento 1.746 (+64, +3,8%)
Molise 144 (+10, +7,4%)
Basilicata 226 (+12, +5,6%)

உங்கள் கவனத்திற்கு