தமிழீழத் தேசிய மாவீரர் நாள்-2021
தமிழீழம் எனும் உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி, தமிழினத்தின் சுதந்திரத்திற்காக போராடி, வீர காவியம் படைத்த எமது வீரமறவர்களை நினைவுகூரும் உன்னத நாளில் அனைவரும் ஒன்றிணைவோம்!
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2021/11/IMG-20211113-WA0039-1024x741.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2021/11/IMG-20211113-WA0039-1024x741.jpg)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்” – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்