TamilInfoPoint

யேர்மனியில் நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் நேரலை

இன்று (26/02/2022) யேர்மனியில் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தின் நேரலையைக் காண பின்வரும் இணைப்புகளை அணுகலாம்…

9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது

கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். நெதர்லாந்து, பெல்சியம் மற்றும் லக்சாம்பூர்க் நாடுகளை கடந்து இன்று 24/02/2022…

7ம் நாளாக (22/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்

கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. நேற்று (22/02/2022) இவ்வறவழிப்போராட்டம் கொட்டும் மழையிலும் கடுமையான…

5ம் நாளாக தொடரும் ஐ.நா நோக்கிய அறவழிப்போராட்டம்

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து நேற்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது….

மூன்றாம் நாளாக ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…

வேர்களைத் தேடும் விழுதுகள்-நீர்வேலி

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம்…

24வது தடவையாக ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக…

இறையாண்மையை மீட்டெடுக்க திரண்டெழுந்த ஈழத்தமிழினம்

ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை இனம் காட்டி, மக்கள் ஆணை வழங்காத 13ஐ நடைமுறைப்படுத்த முனையும் சக்திகளுக்கு எதிராக…

இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்

இரண்டாம் உலகப் போரின்போது நாசி வதை முகாம்களில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூருவதற்காக 60/7 தீர்மானத்துடன் நவம்பர் 1, 2005…

உங்கள் கவனத்திற்கு