Sciopero della fame

“விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை” – தியாக தீபம் திலீபன்

தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது இந்திய இலங்கை ஒப்பந்தம். தமிழர்களுக்கு…

ஜெனோவா நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…

அகிம்சை தாய் அன்னை பூபதி

அகிம்சையை போற்றும் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இருந்து அமைதி காக்க வந்த இந்திய அமைதிப் படையின் அடாவடிக்கெதிராக தியாகதீபம்…

லண்டனில் அம்பிகை அம்மாவின் இல்லத்திற்கு முன்பாக தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 15 நாட்களாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களை…

நீதியையும் தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாக கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்!

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்திற்கும் விசாரணை வேண்டும் என்ற சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது…

8ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

“காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” – தமிழீழ தேசிய…

7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராட கடமைப்பட்டிருக்கின்றோம். 46…

6ம் நாளாக (27.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில் தொடர்கின்றன. அந்தவகையிலே சிங்களப் பேரினவாத…

5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

அன்பிற்கினிய எம் தமிழ் உறவுகளே, எமக்கான ஒரே தீர்வாகிய தமிழீழத்தின் விடியலினை நாம் அண்மித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் வாழுகின்ற நாடுகளினை…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.

இன்று 24.02.2021 தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் ஐ.நா சபையில் விவாதிக்க இருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்…

உங்கள் கவனத்திற்கு