தாய் மொழி தினம் 2024
தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. தாய் மொழி தினம் வருடா வருடம் மாசி மாதம் 21ம்…
தலையங்கம்
தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. தாய் மொழி தினம் வருடா வருடம் மாசி மாதம் 21ம்…
பழந்தமிழர் பண்பாடுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் நன்றி கூறுதல் எனும் மரபிற்கேற்ப கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பொங்கல்த் திருநாளான…
எதிர் வரும் பெப்ரவரி 4ம் நாள் இத்தாலி நாட்டில் இயங்கும் சிறீலங்கா தூதரகங்கள் நடாத்தும் சுதந்திரதின களியாட்ட நிகழ்வுகளில் ஈழத்தமிழ்…
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ்வவுனியா மாவட்டத்தில் நயினாமடு பிரதேசத்தில் குளவிசுட்டான் கிராம 25 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது…
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டு எழுத்துத் தேர்வு மற்றும் புலன் மொழித் தேர்வு சனிக்கிழமை…
இத்தாலி நாட்டில் வாழும் எம் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ்க் கல்வியை கொண்டு சேர்ப்பதையும்,மொழியின் இருப்பின் அகத்தியத்தை கருத்தில் கொண்டும் கடந்த…
ரெச்சியோ எமிலியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இளையோர் அமைப்பினருடன் இணைந்து 14/01/ 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று “றிவால்டா” எனும்…
மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஓர் இனமக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு,…
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை…