11ம் நாளாக (12/09/2021) பிரான்சு நாட்டில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்
சார்குமின், சாருனியோன், பால்சுபூர்க் மாநகரசபை முதல்வர்களையும் ஊடகங்களையும் சந்தித்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியபடி காவற்துறை…
முக்கியச் செய்திகள்
சார்குமின், சாருனியோன், பால்சுபூர்க் மாநகரசபை முதல்வர்களையும் ஊடகங்களையும் சந்தித்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியபடி காவற்துறை…
12 வருட காலமாக சர்வதேசத்தின் மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசு தான் மேற்கொண்ட தமிழின அழிப்பில் இருந்து தன்னை பாதுகாத்து…
09/09/2021 காலை பசுத்தோன், பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை…
08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு, பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன்…
நேற்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களின்…
தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…
இன்று காலை 05.09.2021 பிரேடா, நெதர்லாந்து மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…
2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது….
கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின…
சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை…