முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை…

13.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,710,819. நேற்றிலிருந்து 13,523 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

5 ம் நாளாக (12.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது

21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்த்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில்…

12.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,697,296. நேற்றிலிருந்து 13,893 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் தொடர்கிறது

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்) எனும் இடத்தில் ஆரம்பித்து,…

11.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,683,403. நேற்றிலிருந்து 15,137 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதிக்கான ஈருருளிப்பயணம் – நேர்காணல்.

மாவீரர்களின் இலட்சிய கனவை நெஞ்சில் சுமந்து தமிழின அழிப்பிற்கு நீதிக்கான ஈருருளிப்பயணத்தில் பயணிப்பவர்களில் ஒருவரான ஈழன் அவர்களுடனான நேர்காணல்.

பெல்சிய தலைநகரான Bruxelles மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து…

10.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 10-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,668,266. நேற்றிலிருந்து 12,947 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் 08.02.2021 ஆரம்பமானது.

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021 பரிந்துரையின்படி சிறிலங்கா…

உங்கள் கவனத்திற்கு